தமிழக சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கைகள்
எங்களின் வரலாறு, இலக்குகள், மற்றும் இதுவரை நடந்த வரலாற்றுச் சிறப்புக்கள்
தலைவர்:
பெருந்தலைவர் எம் சந்தனகுமார் சமூக சமத்துவம் மற்றும் நலன் குறித்து எப்போதும் போராடிய ஒரு தலைமை. அவரது தன்னலமற்ற சேவை மக்கள் நலனை பிரதிபலிக்கிறது.
பொதுச்செயலாளர்:
த.பொன்ராஜ் என்ற இ.சி.ஆர்.ராஜ் பொருளாளர் சமூக அக்கறை, சமத்துவம், மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து குறிப்பிடத்தக்க பங்களிப்பு.
நடப்பு நிகழ்ச்சிகள்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உண்டானால் அதற்க்கு அரசு இயந்திரங்களால் மட்டுமே என மக்கள் நம்புகின்றனர்.
தொடர்ந்து அரசு இயந்திரங்கள் அரசியல்வாதிகளின் கைப்பகையாக மாறி சிறு அதிகாரி முதல் உயர் அதிகாரஇயந்திரங்கள் வரை பல லட்சங்கள் முதல் கோடிகள்வரை முறை
அரசின் பொதுப் போக்குவரத்தான சென்னை மாநகரப் பேருந்துகள் இரவு 8 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா சென்னை வில்லிவாக்கம் முதல் திருவான்மியூர் வரை உள்ள வாகனங்கள் என பல்வேறு தடங்களில் வாகனங்கள் எதுவும் ஓடாததால் மக்கள் பல்வேறு அவதிக்குள்ளாகி வருகின்றனர் மே தின கொண்டாட்டத்தை இன்று
மே 1: உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.
உலகத்தை இயக்கும் உன்னத சக்தியாகத் திகழும் உழைப்பாளர் பெருமக்களுக்கு,
#தமிழக_சமத்துவ_மக்கள்_கட்சி சார்பாக இதயம் கனிந்த #மே_தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு தேசத்தின் உண்மையான முதுகெலும்பாகவும், வளர்ச்சியின் ஆணிவேராகவும்
தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிகைகளும்.
[ஒருசிலஆங்கிலம் நாளிதல்களை தவிர்த்து]
முன்றாவது தூண் என கூறிகொள்ளும் பத்திரிக்கைகள் உண்மைகளை கூறுவதை தவிர்த்து நடுநிலையான நிலையை கூட கடைபிடிக்கமுடியாமல்
பெருமைக்கு மார்த்தட்டி கொள்ளும் பத்திரிகைகள் அனைத்துமே ஆதிக்க சமுதாயத்துக்கும்
நன்கொடைகள் எங்கு செல்கின்றன:
உங்கள் நன்கொடைகள் சமூக சேவை, கல்வித் திட்டங்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு செலுத்தப்படும்.
நன்கொடை அளிக்கவும்
ஒரு சுலபமான பேமெண்ட் கேட்வே மூலமாக நன்கொடை அளிக்கவும்.
தலைமை அலுவலகம்:
No 2/55 கிழக்கு கடற்கறை சாலை,
பாலவாக்கம்,
சென்னை- 600041
No WhatsApp Number Found!
WhatsApp us